திங்கள், 4 பிப்ரவரி, 2013

இன்றைய சிந்தனை:-

 
                    1. விழித்து இருக்கும் போது நீங்கள் செய்த தவறுகளை எண்ணி பாருங்கள் உறக்கத்தில் இருக்கும் போது பிறருடைய தவறுகளை எண்ணி பார்க்கலாம்
                  
                  2.எங்கே மகிழ்ச்சி என்று தேடிக்கொண்டு இருந்தால் உங்களால் மகிழ்ச்சியாய் இருக்க முடியாது
                       
                       3.எல்லோர் வாழ்விலும் சொல்லமுடியாத ஒரு ரகசியம், மாற்றமுடியாத ஒரு பிழை, அடைய முடியாத ஒரு கனவு, மறக்க முடியாத ஒரு காதல் இருக்கும். 
                      

                       4.  பின்னால் இழுக்கப்பட்ட அம்பு தான் வேகமாய் முன்னோக்கி செல்லும், நீங்கள் பின்னால் இழுப்படுகிறீர்கள் என்றால் வேகமாய் முன்னே போகப்போகிறீர்கள் என்று பொருள்

                       5.    ஜெயித்த குதிரையும் அடி வாங்கி இருக்கும் தோற்ற குதிரையும் அடி வாங்கி இருக்கும், அடி வாங்கிய போதெல்லாம் வேகமாக முன்னே கால் எடுத்து வைத்த குதிரை ஜெயித்து இருக்கும், அடியை வாங்கும் போது சோர்ந்த குதிரை தோற்று இருக்கும்.    வாழ்க்கையும் அப்படித்தான்

                       6.உங்களை பிறர் தாழ்த்தி பேசுவது மோசம் அல்ல நீங்கள் உங்களை தாழ்வாக நினைத்துக்கொண்டு இருப்பதே மோசம்

                       7.உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் குறைவாகவே இருக்கிறது அதில் பிறர் வாழ்க்கையை வாழாதீர்

                       8.    வாழ்க்கை ஆசீர்வாதங்களால் நிரம்பியது சில நேரம் நாம் குருடர்களாய் அதை காணாமல் விட்டு விடுகிறோம்.

                      9.    வாழ்க்கை எப்போதும் இரண்டு வாய்ப்புகளை கொடுக்கிறது எடு அல்லது விடு.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக